வந்தே பாரத் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், பயணித்தில் வழங்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்ததாக புகாரளித்த நிலையில், இந்திய ரயில்வே கேட்டரிங் நிர்வாகம் (IRCTC) உடனடியாக பதிலளித்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...