அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு மறுவாழ்வில் இருந்து வந்த சூர்யகுமார் யாதவ், 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
நேத்து நல்லாதான் இருந்தாரு... திடீர்னு மாரடைப்புல இறந்துட்டாரு... ரொம்ப சின்ன வயசுதான்... இப்படி பேசுவதை கேட்பது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. ஆம், அந்தளவிற்கு உயிர்க்கொல்லியாக இருக்கிறது இதய நோய்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் 5 மணி நேரமாக நடைபெற்ற இதய அறுவை சிகிச்சை நிறைவுப் பெற்றதையடுத்து ஒரு வாரத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படு ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...