ஊக்க மருந்து பயன்படுத்தியதாக கூறப்பட்டு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கும் வீராங்கனை டூட்டி சந்த், தனக்குப் புற்றுநோய் இருந்ததாகவும் அதற்கான மருந்துகளையே தான் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் ...
காரை பார்க்கிங்கில் நிறுத்த உதவுவதாக கூறி, காரை கடத்திச்சென்ற லாட்ஜ் ஊழியரை விரட்டிப்படித்து கைது செய்துள்ளனர் போலீஸார். அவர்களை மதுரை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கொட்டித்தீர்த்த கனமழையில் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் சிக்கின. இந்த நிலையில், மீட்கப்பட்ட கார்களை எவ்வாறு கையாளுவது? தொடக்க பணிகள் என்ன என்ற பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர ...