சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழ்நாடு, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இது தேசிய அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில் பவன் கல்யாணின் பேச்சைத் தொடர்ந்து சனாதன தர்மம் தொடர்பான விவ ...
“ஏ.எம்.ரத்னம் என்ற தெலுங்குக்காரர்தான் ‘ரோஜா’, ‘ஜென்டில்மேன்’ போன்ற படங்களைத் தயாரித்து, உங்களது இண்டஸ்ட்ரியை ஒரு புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றார்”- பவன் கல்யாண்
”முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டுமென்று சொல்லியதை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்” என ஜன சேனா கட்சி தலைவரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் ...
தன் மகன் குணமாக வேண்டி திருப்பதி ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செய்வதாக அன்னா கொனிடேலா வேண்டியிருந்தார். இதை நிறைவேற்றும் வகையில், நேற்று கோயிலுக்குச் சென்ற அன்னா, அங்கு முடி காணிக்கை செய்தார்.