நம்முடைய கதைகளில் ஒரு 'பிராண-தத்துவம்' இருக்கிறது. மேலும் அவற்றில் உள்ள தூய்மை அனைவரையும் தொடுகிறது, அது முஸ்லிம், கிறிஸ்தவர், இந்து அல்லது யூதர் என யாராக இருந்தாலும் சரி.
ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பு திரையிடப்பட்ட வசூல் என்பது இந்திய அளவில் 21 - 23 கோடி வசூலித்துள்ளது என்றும் வெளிநாடுகளில் 26 கோடி வசூல் எனவும் சொல்லப்படுகிறது.
சுஜித், தமன் இருவரும் ஒரு ட்ரிப்பில் இருந்தார்கள், அதற்குள் என்னையும் இழுத்துக் கொண்டார்கள். அது எந்த அளவுக்கு என்றால், நான் ஒரு துணை முதலமைச்சர் என்பதையே மறந்துவிட்டேன்.
`இரவுக்கு ஆயிரம் கண்கள்', `கண்ணை நம்பாதே' போன்ற படங்களில் த்ரில் காட்டிய மு மாறன், இம்முறை ஓரு கடத்தலை வைத்துக் கொண்டு த்ரில்லர் கண்ணாமுச்சி ஆடுகிறார். அடுத்தடுத்து பல திருப்பங்களை கொடுத்து படத்தை சுவ ...