இந்திய வீரர்கள் கைக்குலுக்காமல் நிராகரித்த பிறகு ஆசியக்கோப்பையை புறக்கணிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் சுமார் 132 கோடி இழப்பை சந்திக்க தயாரானதாகவும் அதி ...
சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக, வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம், வெறும்15 நிமிடங்களே நீடித்தது. அப்போதும் இந்தியாவும் பாகிஸ்தானும் மாறிமாறி எதிர்ப்பு தெரிவித்தன.