தேர்தல் முடிவின் கருத்துக்கணிப்பின்படி மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுவதால், இன்று தொடக்கமே பங்குசந்தைகள் புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றன.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி அதாவது நாளை எண்ணப்படுகின்றன. அதேவேளையில், EXIT poll முடிவுகள் வெளியாகி விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ...
4 தொகுதிகளில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜஸ்தானைச் சேர்ந்த கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவுக்கு நிகராக I-N-D-I-A கூட்டணியும் போட்டிபோட்டு முன்னிலையில் இருந்து வருவதால், அக்கூட்டணியும் மத்தியில் ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.