“Exit poll எல்லாம் குளறுபடி.. ஒரே மாதிரி இருக்கு; யாரோ சொன்ன கட்டளைக்கு கொடுத்த நம்பர்” - பி.டி.ஆர்!

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி அதாவது நாளை எண்ணப்படுகின்றன. அதேவேளையில், EXIT poll முடிவுகள் வெளியாகி விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com