எனது முந்தைய படங்களுடன் அவரிடம் செல்ல எனக்குத் தைரியம் வந்ததில்லை. ஆனால் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்த பிறகு, அதை ராஜா சாரிடம் காட்ட வேண்டும் என்று தோன்றியது. அவர் நிச்சயம் சம்மதிப ...
எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதைச் சொல்லும் மனிதர்களின் உண்மையும்தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பல வருடங்களாக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்ய உங்களால் மட்டுமே முடியும். தயவுசெய்து எங்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள்.
`ஜனநாயகன்' போன்ற பெரிய பட்ஜெட் படம் சென்சார் தாமதத்தால் நாளை வெளியாகவில்லை. நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் `பராசக்தி' என்ற பெரிய படத்திற்கும் சென்சார் சிக்கலால் முன்பதிவு துவங்கவில்லை.