சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து விலகிய நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தோனி, 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்புதான் தற்போது வரை நிலவி வருகிறது. இதற்கான பதிலை தற்போது அவரே கொடுத்திருக்கிறார். இதுபற்றி இங்கே, ...