இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப்போட்டியானது நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் போட்டியில் மழை பாதிப்பு ஏற்பாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.