தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.
நேற்றைய நேர்ப்படபேசு நிகழ்வில், ‘தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’ எனும் தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் தா. பிரகாஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். ...
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த I-N-D-I-A கூட்டணிக் கட்சிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி அழுத்தம் உண்டாக்கியுள்ளது.
பிஹாரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மூலம், மாநிலத்தில் குறைந்தது 2 கோடி வாக்காளர்களை, பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் என்று i-n-d-i-a கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலை ...