முதல்வர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்கிற பெயரில் பெண்கள் தொழில் தொடங்க தலா 10,000 வழங்கப்படும் என அறிவித்து அவர்களின் வங்கிக்கணக்கிலும் அப்பணம் செலுத்தியது நிதிஷ்குமார் அரசு.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.
நேற்றைய நேர்ப்படபேசு நிகழ்வில், ‘தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’ எனும் தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் தா. பிரகாஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். ...