நடப்பு ஐபிஎல் சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. அடுத்த சுற்றுக்கு நுழையும் வகையில், 10 அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்றைய போட்டியின்போது ரசிகர்கள் சண்டையிட்டுக் கொண்ட காட் ...
நேற்று லிட்டில் மாஸ்டர் சச்சினின் பிறந்தநாள் என்பதால், அவரது ஜெர்ஸி நம்பரான 10வது இடத்திற்கான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சட்டையைக் கிழித்துக்கொண்டு சண்டை செய்தன.
டெல்லி கேபிடல்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளில் ஒன்றுதான் பிளேஆஃப்க்கு செல்லும் என்ற நிலையில், நாளை கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியில் MI vs DC பலப்பரீட்சை நடத்துகின்றன.