மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, 3 மாதங்களுக்குக் கூட தாங்காது என சொல்லக் கூடாது. மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என யார் கூறினாலும் தவறு - பெ. சண்முகம்
ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த நிலையில், நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை பெண் வீட்டார் தாக்கி சூறையாடினர். தாக்குதலில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் CPI, CPM சிட்டிங் எம்.பிக்கள் 3 பேர் போட்டியில்லை, யாருக்கெல்லாம் வாய்ப்பு, எந்தெந்த தொகுதிகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து விவரிக்கும் செய்தித் தொகுப்பு!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்குக்கான பணிகள் தீவிரம் அடைந்துவரும் நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக திமுக அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.