இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 19, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024 நிறைவடைகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது ...
இதன் மூலம் தமிழ்நாட்டில் எந்த ஒரு வகையான பள்ளியில் சேர்ந்தாலும் அங்கு மாணவர்களுக்கு தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் பாடம் கற்பிக்கப்படும்.