ஆடுகளம் எப்படி இருந்தாலும் ஆர்சிபி அணியால் வெல்ல முடியும், அதற்கு 2 வீரர்கள் நிலைத்து நின்று ஆடவேண்டும் என்று முன்னாள் ஆர்சிபி கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டு பேட்டர்களுக்கு சாதகமாக மாறிக்கொண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் பந்துவீச யாருமே இருக்க மாட்டார்கள் என முன்னாள் வீரர் அனில் கும்ளே அச்சம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ரவிசந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அனில் கும்ப்ளேவின் சாதனையை ச ...