இந்த நிகழ்வில் படத்தின் சில காட்சிகளில் ஜூனைத் கான் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார் அமீர் கான்.
"இனிமேல் எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் நடிக்க கூடாது என முடிவு செய்தேன். அப்போது இயக்குநர் மகேஷ் பட்டிடமிருந்து அழைப்பு. அவருடன் பணியாற்ற எனக்கு மிக விருப்பம், ஆனால் அவர் சொன்ன கதை எனக்கு பிடிக்கவி ...
இது மிக நீண்ட பயணம். கோவிட் சமயத்தில் இந்தக் கதையை கேட்டேன். அங்கிருந்து எடுத்துக் கொண்டால் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இவ்வளவு காலம் பொறுமையாக ஒரு இயக்குநர் இருந்து நான் பார்த்ததில்லை.
அப்போது ஒரு மங்கலான நினைவு தோன்றியது. 'Banegi Apni Baat'ல் நடித்த இர்பான் கானுடன் நான் நடிக்கிறேன் என படப்பிடிப்புத் தளத்திலிருந்து என் சகோதரி ப்ரியா பாலனுக்கு உற்சாகமாக போன் செய்து சொன்னது நினைவுக்கு ...