ஆண்டிபட்டியில் மலை கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த இளைஞர் அதை வீடியோ எடுத்து மிரட்டிய நண்பர்கள் உள்பட 5 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.