திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தந்தை மேலே தூக்கிப்போட்டு விளையாடியபோது 2 வயது குழந்தையின் தலையை சீலிங்கில் இருந்த ஃபேன் வெட்டி பதம்பார்த்திருக்கிறது. இதில் படுகாயமடைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்கு நடந்த ...