தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலத்தில் டீக்கடையில் மயங்கி விழுந்த குழந்தையை காப்பாற்றிய விருத்தாசலம் தலைமை காவலருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.