தனியார் பேருந்தில் 1 வயது கைக்குழந்தையுடன் பயணித்த நடன கலைஞர் ஒருவர் பொள்ளாச்சியில் இறங்குவதற்கு பதிலாக கேரள எல்லையில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் பஸ் ஊழியர்களின் மெத் ...
கர்நாடகாவில் 20 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 40 வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பெண்ணின் குடும்பத்தினர் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.