மகாராஷ்டிராவில் வெறும் ரூ.13,000 சம்பளம் வாங்கும் ஒருவர், காதலிக்கு சொகுசு கார் மற்றும் 4 பிஎச்கே பிளாட் வாங்கிக் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே காரில் வந்த தொழிலதிபரிடம் யாசகம் கேட்பது போல் நடித்து பணம் மற்றும் நகையை வழிப்பறி. செய்த நான்கு திருநங்கைகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
”இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் காண்பதற்கு வசதியாக கனடாவின் மாண்ட்ரியல் மாகாணத்தில் ஒரே சமயத்தில் 1.50 லட்சம் மக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவர், தன் கணவரையே கொல்ல வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்த வினோத சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.