உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், துளையிடவேண்டிய பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை எந்த இடையூறுகளும் இல்லை என்பது ரேடார் சோதனை ...
தன் மகன் குணமாக வேண்டி திருப்பதி ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செய்வதாக அன்னா கொனிடேலா வேண்டியிருந்தார். இதை நிறைவேற்றும் வகையில், நேற்று கோயிலுக்குச் சென்ற அன்னா, அங்கு முடி காணிக்கை செய்தார்.