ஆம்பூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விமானம்தாங்கி கப்பல்கள் மற்றும் கடற்படை விமானத் தளங்களில் பயன்படுத்த 26 நவீன ரபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை மத்திய அரசு மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம், விவசாயிகளை வருத்தமடைய வைத்த ...