மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜக முன்னாள் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அ ...
ஈரோட்டில் முன்பகை காரணமாக வழக்கறிஞர் வீட்டிற்குள் அரிவாளுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கணவன் மனைவி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை அருகே நெய்வாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.