பொள்ளாச்சி அருகே மூன்று வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் முக்கிய நதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்திரு ...
அமெரிக்காவில் நடந்துவரும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 19 சிக்சர்களை பறக்கவிட்டு உலக சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்தின் ஃபின் ஆலன்.
பெங்களூரில் வரலாறு காணாத அளவிற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் அபாரதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.