ஊத்தங்கரை அருகே காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் மீது கல்வீசி நடத்திய தாக்குதலில் மண்டை உடைந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.