விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தடையை மீறி பேரணி நடைபெற்றது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீமான், கேப்டனால் வாழ்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால், அவரால் வீழ்ந்தவர்கள், ஒருவ ...
ஆந்திரப் பிரதேச மாநிலம் தெலங்கனா தொடர்பான நிலுவையில் உள்ள பிரச்னைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான கூட்டம் இரு மாநில முதல்வர்கள் தலைமையில் நடைபெற்றது.
சீனாவில், மாரடைப்பு ஏற்பட்டு 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது கணவருக்கு நினைவு திரும்பியதால் இன்ப அதிர்ச்சி அடைந்த மனைவி, அந்த வீடியோவை பகிர்ந்துள்ள சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.