பேச்சை நிறுத்தி விட்டு செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார். தொண்டர் ஒருவர் வாளைக் கொடுக்க முயன்றதால் சற்று பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கமல்ஹாசன் அறிவுரை..
அமெரிக்காவுடன் மோதல் போக்கு நிலவும் சூழலில், இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக் கொண்டுள்ளார்.