இன்று ஓய்வு பெற இருந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ADSP வெள்ளத்துரை நேற்று இரவு சஸ்பெண்ட் - காரணம் என்ன?
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக உள்துறை. இன்றுடன் அவர் ஓய்வு பெற உள்ள நிலையில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதால் காவல்துறையில் பரப்பரப்பு.