`அருணாச்சலம்' படத்திற்கு பின் இப்படத்தின் மூலமாக 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறது ரஜினி - சுந்தர் சி கூட்டணி. இப்போதைக்கு சுந்தர்.சி தான் கோலிவுட்டின் பிஸியான இயக்குநராகி இருக்கிறார் என சொல்லலாம் ...
திருப்பூர் மாவட்டம் படியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளை வீட்டில் இருந்து அழைத்து வர அரசுப் பள்ளிக்கென தனி பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரத்யேக பேருந்து சேவையால் மாணவ மாணவிகள் மகிழ ...
மேட்ரிமோனியல் மூலம் இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடிசெய்து, 'ப்ளே ஸ்கூல், 'மிளகாய் பொடி நிறுவனம்' தொடங்கிய மோசடி மன்னன் சிக்கியது எப்படி?