அவிநாசி அருகே சொத்துப் பிரச்னை தொடர்பாக பனியன் நிறுவன மேலாளரை கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி குளத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரத்தா என்ற பெண் அவரது காதலனால் கொடூரமாக பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு உடல் துண்டுகள் காட்டில் வீசப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி ...
பெங்களூருவில், 30 பாகங்களாக வெட்டப்பட்டு ஃப்ரிட்ஜில்
வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடல் கண்டறியப்பட்ட நிலையில், குற்றவாளியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.