சோளிங்கர் அருகே வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் 10ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரவு நேரத்தில் வீடு புகுந்து தனது தந்தை மற்றும் தங்கையை கடுமையாக தாக்கியுள்ளார் திருவாரூரைச் சேர்ந்தவர் ஒருவர். மாமனார், மனைவி மற்றும் அடியாட்களோடு வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு காரணம் என்ன? மு ...