சித்தியின் கொடுமையால், 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேடசந்தூர் அருகே வாங்காத டிராக்டருக்கு தவணை கட்டச் சொல்லி தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் ஆட்டோ ஓட்டுனர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் காதலியை கொலை செய்து விட்டு கல்லூரி மாணவர் தற்கொலை. கணவன் மனைவி எனக் கூறி வீடு வாடகை எடுத்து தங்கியிருந்த ஒரே வாரத்தில் விபரீத முடிவை எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.