சென்னையில் தனியார் ஓட்டலில் 7 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தந்தையும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சிசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தியின் கொடுமையால், 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.