திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் தங்க நகைகள் திருடு போனதாக அவர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதால் வீட்டுப்பணிப்பெண் தற்கொலைக்க ...
சென்னை பள்ளிக்கரணையில் சாதிவெறி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளைஞர். தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ? என்ற மன உளைச்சலில் சிக்கி தவித்து வந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீரங்கத்தில் காதலனின் நண்பர் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.