சென்னையில் தொடர்ந்து கணவர் மதுபோதை அருந்திவிட்டு வருவதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மனைவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
புதிதாக வாங்கிய ஆட்டோவில் ஏற்பட்ட தொடர் கோளாறுகள் மற்றும் ஷோரூம் ஊழியர்களின் அலட்சியமான சேவையால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ஒருவர், தனது ஆட்டோவை ஷோரூம் வாசலிலேயே நிறுத்தி தீயிட்டு எரித்த சம்பவம் ராஜஸ்தானில ...
மதுரையில் துப்பாக்கி சுடு வீரரான 10-ஆம் வகுப்பு மாணவன் பிறந்த நாள் கொண்டாடியே 2 நாளில் பயிற்சி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தனியார் ஓட்டலில் 7 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தந்தையும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சிசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.