அந்தப் பட தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு வந்ததால், நானே தயாரிக்கலாம் என முடிவுக்கு வந்தேன். கதை பிடித்திருக்கிறது, ஒருவர் பைனான்ஸ் செய்ய போகிறார், நாம் காப்பி ரெடி செய்து கொடுக்க ...
பசியில் இருக்கும் போது சோறு போடாமல், பத்து நாள் கழித்து சோறு போட்டுவிட்டு, பத்து நாள் கழித்தாவது சோறு கிடைத்ததே என சொல்லக்கூடாது. பத்து நாட்கள் உயிரோடு இருக்க போராடி 8வது நாளில் நான் இறந்துவிட்டால் என ...
சிறிய வேடங்களைத் தேடித் திரைத்துறையில் நுழைந்த விஜய் சேதுபதி இன்னும் உயிருடன் இருக்கிறார். மணிரத்னத்துடன் பணிபுரிந்தாலும் அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்.