வாயில் புண் ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதானே என்று அலட்சியப்படுத்த வேண்டாம். சாதாரணமாக தோன்றும் வாய்ப்புண் ஒரு கட்டத்தில் வாய்ப் புற்றாக மாறும் ஆபத்தைக் கொண்டதாகும்.
நம் முன்னோர்கள் நீரை ஒரு இயற்கை வளமாக மட்டும் கருதவில்லை; உயிரின் அடையாளமாகக் கருதினர். அதனால்தான் அவர்கள் நீர்நிலைகளை வழிபட்டனர்; குளங்களை வெட்டினர்; ஏரிகளைப் பராமரித்தனர்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.