புதுச்சேரி அரசு மருத்துவமனையில் புகுந்து பணியில் இருந்த மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நபர்... நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பிரதான சாலையில் நடந்து சென்ற வடமாநில இளைஞரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றதோடு கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி ...