நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20,000-க்கும் மேல் கடன் தொகையை ரொக்கமாக வழங்கக் கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.
"ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதித்துள்ள நிலையில், கேள்வித் தாள்களை அந்தந்த மொழிகளில் ஏன் வழங்கக் கூடாது?" என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் ...