வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரியும் நிதிக்குழுத் தலைவருமான நஸ்முல் இஸ்லாம், அவ்வணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலை ’இந்திய முகவர்’ என்று கூறியதை அடுத்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது வங்கதேசத்தில் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு உறுதிக்காக ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
புதிய தலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் To இம்ரான் கானுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவுவரை விவரிக்கிறது..