பிரபல நட்சத்திர ஹோட்டலில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் முன்விரோதம் காரணமாக தனியார் நிறுவன மேற்பார்வையாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக அதே நிறுவன ஊழியரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜகீழ்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் பழுதானதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் ஒரு காவலாளி. லிப்டை முறையாக பராமரிக்காததுதான் காவலாளி உயிரிழப்பிற்கு காரணம் என குடியிருப்புவாசிகள் கு ...