தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கில் அமெரிக்காவில் 18 முன்னணி நிறுவனங்களுடன் தமிழக அரசு 7,616 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடருக்காக வீரர்களை வர்த்தக ரீதியில் கைமாற்றி வருகின்றன ஐபிஎல் அணிகள். அந்தவகையில் RR-LSG அணிகளிலிருந்து நேரடியாக ஆவேஷ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக CSK அணியில் தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான சம்பளம் என்னவாக இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்..
பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியை காட்டி, ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைக்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.