பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியை காட்டி, ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைக்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (KRIDL) முன்னாள் எழுத்தராகப் பணியாற்றியவரிடமிருந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு நிதியுவியைப் பெறுவதற்காக பாம்பு கடித்து இறந்ததாக, போலியாய்ச் சான்றிதழ் தயாரித்து நிதி பெற்ற மோசடிக் கும்பல் பற்றிய தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஐந்து கோடி குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனையை வழங்கியது ஏன்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விசேஷ பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி சுமார் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.