ராமர் கோயிலை விவகாரத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்ற பகுதிகளில் சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என இந்து மத தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
பிராண பிரதிஷ்டை முடிந்து 5 மாதங்களே ஆன நிலையில், அயோத்தி ராமர் கோயில் மேற்கூரை ஒழுகுவதாக, அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள் கள்ளச்சாராயம் வழக்கில் மேலும், 6 பேர் கைது செய்யப்பட்டது முதல் அயோத்தி ராமர் கோயில் மேற்கூரை ஒழுகுவதாக அர்ச்சகர் பேட்டியளித்தது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் மற்றும் அவரது மகள் சுரண்யா ஐயர் டெல்லியில் உள்ள அவர்களது வீட்டை காலி செய்ய வேண்டுமென்று அவர்களது குடியிருப்பு நலசங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.