அமெரிக்காவில் 44 வயது பெண் ஒருவரை விஷம் நிறைந்த சிலந்தி கடித்ததால் முகத்தில் தோல்கள் அழுகிய நிலையில், கடும் அவதி அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள அரசு உரிய அனுமதிகளை பெறவில்லை என்றால், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சுரங்கப்பாதைக்குள் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் அவை தூய்மையாக இருந்ததுடன் மெத்தை உள்ளிட்ட வசதிகளும் தரப்பட்டதாகவும் பிணைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.