டெல்லி | சிவில் சர்வீஸுக்குப் படித்த ராஜஸ்தான் மாணவர்! 10 நாட்கள் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்பு!
ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், டெல்லியில் தங்கி சிவில் சர்வீஸ் தேர்வுக்காகப் படித்துவந்த நிலையில் திடீரென உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.