ஜனநாயகன் தணிக்கை விவகாரத்தில், விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தது, அரசியல்ரீதியாக பல யூகங்களை எழுப்பியுள்ளது. இதன் பின்னணி என்னவென்பது குறித்து பார்க்கலாம்..
இந்தியாவில் முதன்முதலில் நடந்த தேர்தலில் வாக்குத்திருட்டு மூலமே நேரு பிரதமர் ஆனார் என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் சத்தாரா பகுதியில், பாலியல் வன்கொடுமை மற்றும் தொடர் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், எந்தவொரு நாகரீக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் என கா ...