மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகிய இருவரும் நாளை தமிழகம் வருகின்றனர். இரு துருவத் தலைவர்களும் ஒரே நாளில் தமிழகம் வருவதால் அரசியல் களம் சூடுபிடித்த ...
ஜனநாயகன் தணிக்கை விவகாரத்தில், விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தது, அரசியல்ரீதியாக பல யூகங்களை எழுப்பியுள்ளது. இதன் பின்னணி என்னவென்பது குறித்து பார்க்கலாம்..
இந்தியாவில் முதன்முதலில் நடந்த தேர்தலில் வாக்குத்திருட்டு மூலமே நேரு பிரதமர் ஆனார் என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.