ரஷ்யாவில் ஸ்வேத்லயா என்ற பெண் புலியை தேடி, 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 ஆண்டுகள் பயணம் செய்த ஆண் புலி, இறுதியில் பெண் புலியை கண்டடைந்துள்ள சம்பவம் பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
"..பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்” என தவெக மாநாட்டில் உறுதி மொழி ஏற்கப்பட்டிருந்தது.