ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதை அமெரிக்க வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ் கண்டித்துள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் , தொழிலதிபர்கள் மட்டுமின்றி சாதாரண ஏழை மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.