ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே தனக்கு அயோத்தி என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். வழக்கம் போல் இந்த ஆண்டும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
அவதார் முதல் பாகம் வந்தபோது அதில் குண்டூசியை காட்டினால் கூட ஆச்சர்யம் ஏற்படும்தான். ஆனால் அதனை அடுத்த பாகங்களில் கேமரூன் எப்படி தக்க வைப்பார் என கேள்விகள் இருந்தது. அதனை இந்த பாகத்தில் கைக்கொண்டு இருக ...