வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை சேதப்படுத்திய காட்டுயானை அந்த வாகனத்தை முட்புதரில் தள்ளியது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் அந்த வாகனத்தை மீட்டனர்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...